Oil pulling

History : In ancient times, the practice of oil (Thaila in Sanskrit) pulling was (Aabarah in Sanskrit) a popular Indian Ayurvedic treatment...

tamil story song

நாம் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளும் போது அவருடன் வணக்கம் என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்து கொள்கின்றோம் . அதோடு நமது முகத்தில் இருந்து புன்சிரிப்பு ஒன்றை கொடுக்கும் போது அந்த சந்திப்பு ஒரு சந்தோசமான சந்திப்பாக அமைகிறது .

எப்போதும் நமது முகத்தை கோபக்காரர் போலே வைத்து இருக்காமல் சந்தோசமாக வைத்து இருக்க வேண்டும் . எந்த நேரமும் புன்னகை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் , தேவையான நேரங்களில், சந்தர்ப்பங்களில் உங்களது புன்னகையை தவள விடுங்கள் . அப்போது தான் உங்களுக்கு அந்த புன்னகையின் மதிப்பு தெரியும் .
உங்கள் கண் முன்னால் எந்த உயிராவது பிரிவதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா..? தன் கண் முன்னால் ஒரு உயிர் பிரிவதை பார்க்கின்றவர்கள்தான் உண்மையில் மரணப்பட்டு போகின்றார்கள்...
மரணம் இப்படித்தான் இருக்கும் என்பதை அவர்களுக்கு அது உணர்த்திவிடும்........ அதுவும் கண்முன்னால் நிகழ்கின்ற ப்ரியமானவர்களின் மரணம் அவர்களது வாழ்க்கையில் ஒரு வலியாகவே பின் தொடர்ந்து கொண்டிருக்கும்.....
கைகளை பற்றியபடி தன்னுடைய மரணத்தை கண்களின் வழியாக கடத்திவிட்டு உயிர்விட்டு விடுகின்ற, ஒரு பெண்ணின் ஞாபகத்துடன் அலைகின்ற ஒரு வயலின் இசைக்கலைஞனின் இசை வழியாக ஆரம்பிக்கின்றது கதை........ பிசாசு....
உனக்கான நேரமே இல்லாமல் 
தினசரிகளில் தொலைந்து
சோர்ந்திருக்கும் நேரம்
உன் பெயர் கேட்டதும்
அகமலர்ந்து
கண்கள் அகல விரிய
உன் பிடித்தமான
தெற்றுப் பல் தெரிய
இதழ் விரித்து சிரிக்கையில்
இருக்கும் மகிழ்ச்சி தான்
இந்த உறவுக்கான
தனித்தன்மை

No comments:

Post a Comment